பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மண் உளார் விண் உளாரும் வணங்குவார் பாவம் போக,- எண் இலாச் சமணரோடே இசைந்தனை, ஏழை நெஞ்சே!- தெண் நிலா எறிக்கும் சென்னித் திரு ஐயாறு அமர்ந்த தேனைக் கண்ணினால் காணப் பெற்றுக் கருதிற்றே முடிந்தஆறே!