பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
தட்டு இடு சமணரோடே தருக்கி, நான் தவம் என்று எண்ணி, ஒட்டிடு மனத்தினீரே! உம்மை யான் செய்வது என்னே! மொட்டு இடு கமலப் பொய்கைத் திரு ஐயாறு அமர்ந்த தேனோடு ஒட்டிடும் உள்ளத்தீரே! உம்மை நான் உகந்திட்டேனே.