பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பொருத்திய குரம்பை தன்னைப் பொருள் எனக் கருத வேண்டா; இருத்தி எப்போதும் நெஞ்சுள், இறைவனை, ஏத்து மின்கள்! ஒருத்தியைப் பாகம் வைத்து அங்கு ஒருத்தியைச் சடையில் வைத்த துருத்தி அம் சுடரினானைத் தொண்டனேன் கண்டஆறே!