பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
“பாதியில் உமையாள் தன்னைப் பாகமா வைத்த பண்பன்; வேதியன்” என்று சொல்லி விண்ணவர் விரும்பி ஏத்தச் சாதி ஆம் சதுமுக(ந்)னும் சக்கரத்தானும் காணாச் சோதியை, துருத்தியானை, தொண்டனேன் கண்டஆறே!