பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
சவை தனைச் செய்து வாழ்வான் சலத்துளே அழுந்துகின்ற இவை ஒரு பொருளும் அல்ல; இறைவனை ஏத்து மி(ன்)னோ! அவை புரம் மூன்றும் எய்தும் அடியவர்க்கு அருளிச் செய்த சுவையினை, துருத்தியானை, தொண்டனேன் கண்டஆறே!