பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
“முற்றின, நாள்கள்” என்று முடிப்பதே காரணம்(ம்) ஆய் உற்ற வன் போர்களாலே உணர்வு இலா அரக்கர் தம்மைச் செற்ற மால் செய்த கோயில்-திரு இராமேச்சுரத்தைப் பற்றி, நீ பரவு,-நெஞ்சே!-படர்சடை ஈசன்பாலே!