பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
வன்கண்ணர், வாள் அரக்கர், -வாழ்வினை ஒன்று அறி(ய்)யார் புன் கண்ணர் ஆகி நின்று-போர்கள் செய்தாரை மாட்டி, செங்கண் மால் செய்த கோயில்-திரு இராமேச்சுரத்தைத் தம் கணால் எய்த வல்லார் தாழ்வர் ஆம், தலைவன் பாலே.