பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
வாக்கினால் இன்பு உரைத்து வாழ்கிலார் தம்மை எல்லாம் போக்கினால் புடைத்து, அவர்கள் உயிர் தனை உண்டு, மால் தான் தேக்கு நீர் செய்த கோயில்-திரு இராமேச்சுரத்தை நோக்கினால் வணங்குவார்க்கு நோய்வினை நுணுகும் அன்றே.