திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருநேரிசை

“தோடு உலாம் மலர்கள் தூவித் தொழுது எழு மார்க்கண்டேயன்
வீடும் நாள் அணுகிற்று” என்று மெய் கொள்வான் வந்த காலன்
பாடு தான் செலலும், அஞ்சி, “பாதமே சரணம்” என்ன,
சாடினார், காலன் மாள; சாய்க்காடு மேவினாரே.

பொருள்

குரலிசை
காணொளி