பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
ஆ மலி பாலும் நெய்யும் ஆட்டி அர்ச்சனைகள் செய்து பூ மலி கொன்றை சூட்டப் பொறாத தன் தாதை தாளைக் கூர் மழு ஒன்றால் ஓச்ச, குளிர் சடைக் கொன்றை மாலைத்- தாமம் நல் சண்டிக்கு ஈந்தார் சாய்க்காடு மேவினாரே.