பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
அரும் பெருஞ் சிலைக் கை வேடனாய், விறல் பார்த்தற்கு, அன்று(வ்) உரம் பெரிது உடைமை காட்டி, ஒள் அமர் செய்து, மீண்டே வரம் பெரிது உடையன் ஆக்கி, வாள் அமர் முகத்தில் மன்னும் சரம் பொலி தூணி ஈந்தார் சாய்க்காடு மேவினாரே.