பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மை அறு மனத்தன் ஆய பகீரதன் வரங்கள் வேண்ட, ஐயம் இல் அமரர் ஏத்த, ஆயிரம் முகம் அது ஆகி வையகம் நெளியப் பாய்வான் வந்து இழி கங்கை என்னும் தையலைச் சடையில் ஏற்றார்-சாய்க்காடு மேவினாரே.