பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
அரண் இலா வெளிய நாவல் அரு நிழல் ஆக ஈசன் வரணியல் ஆகித் தன் வாய் நூலினால் பந்தர் செய்ய, முரண் இலாச் சிலந்தி தன்னை முடி உடை மன்னன் ஆக்கித் தரணி தான் ஆள வைத்தார் சாய்க்காடு மேவினாரே.