பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
புயம் கம் ஐஞ்-ஞான்கும் பத்தும் ஆய கொண்டு அரக்கன் ஓடிச் சிவன் திருமலையைப் பேர்க்கத் திருமலர்க் குழலி அஞ்ச, வியன் பெற எய்தி வீழ விரல் சிறிது ஊன்றி, மீண்டே சயம் பெற நாமம் ஈந்தார்-சாய்க்காடு மேவினாரே.