பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
வரைகிலேன், புலன்கள் ஐந்தும்; வரைகிலாப் பிறவி மாயப் புரையுளே அடங்கி நின்று புறப்படும் வழியும் காணேன்; அரையிலே மிளிரும் நாகத்து அண்ணலே!” அஞ்சல்!” என்னாய் திரை உலாம் பழன வேலித் திருக்கொண்டீச்சுரத்து உளானே!