பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
விரை தரு கருமென் கூந்தல் விளங்கு இழை வேல் ஒண் கண்ணாள வெருவர, இலங்கைக் கோமான் விலங்கலை எடுத்த ஞான்று, பருவரை அனைய தோளும் முடிகளும் பாரி வீழத் திருவிரல் ஊன்றினானே திருக்கொண்டீச்சுரத்து உளானே!