பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
ஊன் உலாம் முடை கொள் ஆக்கை உடைகலம் ஆவது, என்றும்; மான் உலாம் மழைக்கணார் தம் வாழ்க்கையை மெய் என்று எண்ணி, நான் எலாம் இனைய காலம் நண்ணிலேன்; எண்ணம் இல்லேன் தேன் உலாம் பொழில்கள் சூழ்ந்த திருக்கொண்டீச்சுரத்து உளானே!