பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பொய்ம் மறித்து இயற்றி வைத்து, புலால் கமழ் பண்டம் பெய்து பைம் மறித்து இயற்றியன்ன பாங்கு இலாக் குரம்பை நின்று கைம் மறித்தனைய ஆவி கழியும் போது அறிய மாட்டேன்; செந்நெறிச் செலவு காணேன்திருக்கொண்டீச்சுரத்து உளானே!