பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
நெய்தல் ஆம்பல் நிறை வயல் சூழ்தரும், மெய்யினார் வலம்கொள், மறைக்காடரோ! தையல் பாகம் கொண்டீர்!-கவர் புன்சடைப் பைதல் வெண்பிறை பாம்பு உடன் வைப்பதே?