பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
குறைக் காட்டான், விட்ட தேர் குத்த மாமலை இறைக் காட்டீ எடுத்தான், தலை ஈர்-ஐந்தும் மறைக்காட்டான் இறை ஊன்றலும் வாய்விட்டான்; இறைக் காட்டாய்,-எம்பிரான்!-உனை ஏத்தவே!