பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
சங்கு வந்து அலைக்கும் தடங்கானல்வாய் வங்கம் ஆர் வலம்கொள் மறைக்காடரோ! கங்கை செஞ்சடை வைப்பதும் அன்றியே அங்கையில்(ல்) அனல் ஏந்தல் அழகிதே?