பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
வெண்ணித் தொல்-நகர் மேய வெண்திங்கள் ஆர் கண்ணித் தொத்த சடையர்; கபாலியார்; எண்ணித் தம்மை நினைந்து இருந்தேனுக்கு(வ்) அண்ணித்திட்டு அமுது ஊறும், என் நாவுக்கே.