பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
நல்லனை, திகழ் நால்மறைஓதியை, சொல்லனை, சுடரை, சுடர் போல் ஒளிர் கல்லனை, கடி மா மதில் மூன்று எய்த வில்லனை,-நெருநல் கண்ட வெண்ணியே.