பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
சூல, வஞ்சனை, வல்ல எம் சுந்தரன்; கோலமா அருள்செய்தது ஓர் கொள்கையான்; காலன் அஞ்ச உதைத்து, இருள் கண்டம் ஆம் வேலை நஞ்சனை; கண்டது வெண்ணியே.