பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பூதநாதனை, பூம் புகலூரனை, தாது எனத் தவழும் மதி சூடியை, நாதனை, நல்ல நால்மறை ஓதியை, வேதனை,-நெருநல் கண்ட வெண்ணியே.