பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
சுடரைப் போல் ஒளிர் சுண்ணவெண் நீற்றனை, அடரும் சென்னியில் வைத்த அமுதனை, படரும் செஞ்சடைப் பால்மதி சூடியை, இடரை நீக்கியை, யான் கண்ட வெண்ணியே.