பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
இலையின் ஆர் கொன்றை சூடிய ஈசனார், மலையினால் அரக்கன் திறல் வாட்டினார், சிலையினால் மதில் எய்தவன், வெண்ணியைத் தலையினால்-தொழுவார் வினை தாவுமே.