திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

பாகம் மாலை,- மகிழ்ந்தனர்,- பால்மதி;
போக, ஆனையின் ஈர் உரி போர்த்தவர்
கோகம்மாலை, குலாயது ஓர் கொன்றையும்,
ஆக, ஆன்நெய் அஞ்சு ஆடும் ஐயாறரே.

பொருள்

குரலிசை
காணொளி