பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
புலரும் போதும், இலாப் பட்ட பொன்சுடர், மலரும் போதுகளால் பணிய, சிலர்; இலரும், போதும் இலாததும் அன்றியும்; அலரும் போதும் அணியும் ஐயாறரே.