பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பெண்டிர், மக்கள், பெருந் துணை, நன்நிதி, உண்டு இறே என்று உகவன்மின், ஏழைகாள்! கண்டு கொண்மின், நீர், கானூர் முளையினை, புண்டரீகப் பொதும்பில் ஒதுங்கியே!