பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
கல்வி ஞானக்கலைப் பொருள் ஆயவன், செல்வம் மல்கு திருக்கானூர் ஈசனை, எல்லியும் பகலும்(ம்) இசைவு ஆனவா சொல்லிடீர், நும் துயரங்கள் தீரவே!