பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
தாயத்தார், தமர், நன்நிதி, என்னும் இம் மாயத்தே கிடந்திட்டு மயங்கிடேல்! காயத்தே உளன், கானூர் முளையினை வாய்அ(த்)தால் வணங்கீர், வினை மாயவே!