பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
குறியில் நின்று, உண்டு கூறை இலாச் சமண் நெறியை விட்டு, நிறைகழல் பற்றினேன்: அறியல் உற்றிரேல், கானூர் முளை அவன் செறிவு செய்திட்டு இருப்பது என் சிந்தையே.