பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
வன்னி, கொன்றை, எருக்கு, அணிந்தான் மலை உன்னியே சென்று எடுத்தவன் ஒண் திறல்- தன்னை வீழத் தனி விரல் வைத்தவன் கன்னி மா மதில் கானூர்க் கருத்தனே.