பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
பண் பழனக் கோட்டு அகத்து வாட்டம் இலாச் செஞ்சூட்டுக் கண்பு அகத்தின் வாரணமே! கடுவினையேன் உறு பயலை, செண்பகம் சேர் பொழில் புடை சூழ் திருத் தோணிபுரத்து உறையும் பண்பனுக்கு என் பரிசு உரைத்தால் பழி ஆமோ? மொழியாயே!