திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: பழந்தக்கராகம்

காண் தகைய செங்கால் ஒண் கழி நாராய்! “காதலால்
பூண் தகைய முலை மெலிந்து பொன் பயந்தாள்” என்று, வளர்
சேண் தகைய மணி மாடத் திருத் தோணிபுரத்து உறையும்
ஆண்தகையாற்கு இன்றே சென்று அடி அறிய உணர்த்தாயே!

பொருள்

குரலிசை
காணொளி