பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
சிறை ஆரும் மடக்கிளியே! இங்கே வா! தேனோடு பால் முறையாலே உணத் தருவன்; மொய் பவளத்தொடு தரளம் துறை ஆரும் கடல் தோணி புரத்து ஈசன், துளங்கும் இளம் பிறையாளன், திரு நாமம் எனக்கு ஒரு கால் பேசாயே!