பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
பால் நாறும் மலர்ச் சூதப் பல்லவங்கள் அவை கோதி, ஏனோர்க்கும் இனிது ஆக மொழியும் எழில் இளங்குயிலே! தேன் ஆரும் பொழில் புடை சூழ் திருத் தோணிபுரத்து அமரர் கோனாரை என்னிடைக்கே வர ஒரு கால் கூவாயே!