பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
பாராரே, எனை ஒரு கால்; தொழுகின்றேன், பாங்கு அமைந்த கார் ஆரும் செழு நிறத்துப் பவளக்கால் கபோதகங்காள்! தேர் ஆரும் நெடுவீதித் திருத் தோணிபுரத்து உறையும் நீர் ஆரும் சடையாருக்கு என் நிலைமை நிகழ்த்தீரே!