பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
காலமும் ஞாயிறும் ஆகி நின்றார்; கழல் பேண வல்லார் சீலமும் செய்கையும் கண்டு உகப்பார்; அடி போற்று இசைப்ப, மாலொடு நான்முகன் இந்திரன் மந்திரத்தால் வணங்க, நீலநஞ்சு உண்டவருக்கு இடம் ஆம் திரு நின்றியூரே .