பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
கடிது ஆய்க் கடல் காற்று வந்து எற்ற, கரைமேல் குடி தான் அயலே இருந்தால் குற்றம் ஆமோ? கொடியேன் கண்கள் கண்டன, கோடிக் குழகீர்! அடிகேள்! உமக்கு ஆர் துணை ஆக இருந்தீரே?