பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
முன் தான் கடல் நஞ்சம் உண்ட அதனாலோ? பின் தான் பரவைக்கு உபகாரம் செய்தாயோ? குன்றாப் பொழில் சூழ் தரு கோடிக் குழகா! என் தான் தனியே இருந்தாய்? எம்பிரானே!