பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
தார் கொள் கொன்றைக் கண்ணியோடும் தண்மதியம் சூடி, சீர் கொள் பாடல் ஆடலோடு சேடராய் வந்து, ஊர்கள் தோறும் ஐயம் ஏற்று, என் உள் வெந்நோய் செய்தார் கார் கொள் சோலைக் கானூர் மேய கறைக்கண்டத்தாரே.