திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: காந்தாரம்

புரம் அவை எரிதர வளைந்த வில்லினன், அவன்;
மர உரி புலி அதள் அரைமிசை மருவினன்;
அர உரி இரந்தவன், இரந்து உண விரும்பி நின்று;
இரவு எரி ஆடி தன் இடம் வலம்புரமே.

பொருள்

குரலிசை
காணொளி