திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: காந்தாரம்

நரி புரி காடு அரங்கா நடம் ஆடுவர்,
வரி புரி பாட நின்று ஆடும் எம்மான், இடம்;
புரி சுரி வரி குழல் அரிவை ஒர்பால் மகிழ்ந்து
எரி எரி ஆடி தன் இடம் வலம்புரமே.

பொருள்

குரலிசை
காணொளி