திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: காந்தாரம்

வரும் கலமும் பல பேணுதல், கருங்கடல்,
இருங் குலப் பிறப்பர் தம் இடம் வலம்புரத்தினை,
அருங் குலத்து அருந்தமிழ் ஊரன்-வன்தொண்டன்-சொல்
பெருங் குலத்தவரொடு பிதற்றுதல் பெருமையே.

பொருள்

குரலிசை
காணொளி