பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
கொடு மழு விரகினன், கொலை மலி சிலையினன், நெடு மதில் சிறுமையின் நிரவ வல்லவன், இடம்; படு மணி முத்தமும் பவளமும் மிகச் சுமந்து இடு மணல் அடை கரை இடம் வலம்புரமே.