திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: காந்தாரம்

கருங்கடக் களிற்று உரிக் கடவுளது இடம்; கயல்
நெருங்கிய நெடும் பெ(ண்)ணை அடும்பொடு விரவிய
மருங்கொடு, வலம்புரி சலஞ்சலம் மணம் புணர்ந்து
இருங்கடல் அணைகரை இடம் வலம்புரமே.

பொருள்

குரலிசை
காணொளி