பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
விண்ணின்று இழிந்து வினைக்கு ஈடாய் மெய்கொண்டு தண் நின்ற தாளைத் தலைக் காவல் முன் வைத்து உள் நின்று உருக்கி ஓர் ஒப்பு இலா ஆனந்தக் கண் நின்று காட்டிக் களிம்பு அறுத்தானே.