பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அறி ஐம்புலனுடன் நான்றது ஆகி நெறி அறியாது உற்ற நீர் ஆழம் போல அறிவறி உள்ளே அழிந்தது போலக் குறி அறிவிப்பான் குருபரன் ஆமே.